300
சுயநல மனப்பான்மையை, இந்த இதழின் முதல் கட்டுரை எதற்க்கு ஒப்பிடுகிறது? விளக்கவும்.
துருவுக்கு ஒப்பிடுகிறது.
துரு என்பது இருந்துகிட்டேதான் இருக்கும், ஆனால் நாம்தான் அதை அன்றாடம் தலைதூக்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அது நம்முடைய சுயதியாக மனப்பான்மையை அரித்துவிடும்.