சங்கமங்களில் இடம் பெரும் சம்பவங்களில் இதம் இதம்
மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன
What is Ore naal unai naan
100
சொந்தக்காரன் நான் தானே
தொட்டுப் பாக்கக் கூடாதா
கன்னம்தொடும் கை ரெண்டும்
கீழேக் கொஞ்சம் நீளாதா
இந்த நாட்டில் தீண்டமை
தான் இன்னும் உள்ளதா
What is Thamara poovukum
100
கண்ணுக்குள் ஓடிய உன்ன தொரத்த மனசுக்குள் நீ வந்து ஒளிஞ்ச
மனசுக்குள் ஒளிஞ்சிடும் உன்ன விரட்ட உசுருக்குள் நீ மெல்ல நுழைஞ்ச
ஒ நீ கொடுத்த கல் கூட செங்கல் சாமி ஆனதையா
What is Oru Vaarthai
100
முன்னப்போல நான் இல்ல
மொத்தம்மா மாறியாச்சி
குற்றவாலியக் கூட கொஞ்சிக்கூப்பிடுறேன்
What is kadhal vandhale
100
அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சில நேரம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
What is Vaseegara
200
வெண் பனி போல கண்களில் ஆடும் மல்லிகை தோட்டம் கண்டேன்
அழகான வெள்ளைகிந்கெய் களங்கங்கள் இல்லை
வெண் பனி போல கண்களில் ஆடும் மல்லிகை தோட்டம் கண்டேன்
What is Senthoora poove ingu
200
மேல்நாட்டில் பெண்களிடம் பார்க்காத சங்கதியை
கீழ்நாட்டில் பார்க்கும் பொழுது
அதை பாராட்டி பாட்டு எழுது
பாவடை கட்டி கொண்ட பாலாடை போலிருக்க
போராடும் இந்த மனது
இது பொல்லாத காளை வயது
What is Oru maina maina kuruvi
200
நாம சேந்து வாழும் காட்சி ஒட்டி பாக்குறேன்
காட்சியாவும் நேசமா மாற கூட்டி போகிறேன்
சாமி பாத்து கும்பிடும் போதும் நீ தானே நெஞ்சில் இருக்க
What is Uruguthey
200
மீய மீய பூனை நான் மீச வைச்ச யானை
கள்ளு கட பான நீ மயக்குற மச்சான
வில்லு கட்டு மீச என் மேல பட்டு கூச
ஆட்டு குட்டி ஆச உன் கிட்ட வந்து பேச
பூலோகம் அ அ அ தெய்வீகம் அ அ அ
பூலோகம்...மறைய மறைய...தெய்வீகம்...தெரியத் தெரிய
வைபோகம்தான்...
What is Sandhana kaatre
300
சுகம் வளைக்கையை வளைக்கயில் உண்டானது
மெம்மேலும் கைவளை வளை என்று ஏங்காதோ
இது கன்னங்களா இல்லை தென்னங்கள்ளா
இந்தக் கன்னமெல்லாம் உந்தன் சின்னங்களா
What is Kadhalenum
300
இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா
What is Kangal irandal
300
நீயே நீயே அந்த ஜுலியட்டின் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்
தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
What is Vaarayo vaarayo
300
நீ கை கால் முளச்ச மத்தளமா
உன்ன வாசிக்க பின்னால் சுத்தணுமா
நீ ஹார்மோனிய கட்டையம்மா
என் ஹார்மோன் செய்யுது சேட்டையம்மா...
What is Valayapatti
400
கன்னி அல்லவோ கலக்கம் அல்லவோ
என்ன சொல்லவோ மயக்கம் அல்லவோ
கன்னி அல்லவோ கலக்கம் அல்லவோ
தள்ளாடும் தேகஙளே
கோவில் தெப்பங்கள் போலாடுமோ
What is Puthiya poovithu
400
துப்பாக்கி தூக்கி வந்து குறி வைத்து தாக்கினால்
தோட்டாவில் காதல் விழுமா
செம்மீன்கள் மாட்டுகின்ற வலை கொண்டு வீசினால்
விண்மீன்கள் கையில் வருமா
What is Mukkala Mukkabla
400
மழை அழகா? வெயில் அழகா?
கொஞ்சும் போது மழை அழகு.
கண்ணா நீ கோபப்பட்டால் வெயில் அழகு
What is Sutrum vizhi
400
ஓ முதல் மழை நனைத்ததை போலே
முதல் புகழ் அடைந்ததை போலே
குதிக்கிறேன் குதிக்கிறேன் மேலே
ஆருயிரே
ஓ எனக்குனை கொடுத்தது போதும்
தரை தொட மறுக்குது பாதம்
எனக்கினி உறக்கமும் தூரம்
தேவதை
பூ கூந்தல் கலைத்து விளையாடட்டா?
மெலிதான முத்தத்தில் சக்தியில்லை
மெத்தை மேல் சைவத்தில் அர்த்தமில்லை
பேரின்பம் காணாத பெண் ஒன்றும் பெண் இல்லை
What is Soniya Soniya
500
உன் கறுங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும்
உன் காதோரம் உறவாடித்தான் ஜென்மம் தீரும்
உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்
What is un perai sollum
500
இரவு வரும் திருட்டு பயம் கதவுகளை சோர்த்து விடும்
ஓ... கதவுகளை திருடி விடும் அதிசயத்தை காதில் செய்யும்
இரண்டும் கை கோர்த்து சேர்ந்தது இடையில் பெய் பூட்டு போனது
வாசல் தள்ளாடுதே திண்டாடுதே கொண்டாடுதே
What is Oru paadhi kadhavu
500
கள்ளனா௧ உன்னை அள்ள
மெள்ள மெள்ள வந்தேன்!
எந்தன் உள்ளம் கொள்ளை போகிறேன்!
ஆடை விட்டு மீறி உந்தன் அழகுகள் துள்ள
சொக்கி சொக்கி சொக்கி நிற்கிறேன்!