நீருமின்றி மீனுமில்லை நீயுமின்றி நானுமில்லை வா வா எந்தன் மன்னவா கையானைக்க மெய்யனைக்க கட்டழகைத் தொட்டணைக்க ஆனந்தம் நான் சொல்லவா
Unnai azhaithathu Kan
நட்சத்திரம் நட்சத்திரம் நட்டு வச்ச கண்ணு உன் கண்ணு, என் கண்ணு. முத்துச்சரம் முத்துச்சரம் கொட்டி வச்ச பல்லு ஏய் நில்லு, பதில் சொல்லு
Aathadi enna udambu
அடி பேரழகே உன்னை சேர்ந்திடவே
இந்த நாணயம் ஓர் சாட்சி
இருக்கும் உயிரே உனக்கு உபயம் எதற்கு ஆராய்சி
இந்த நாணயத்தில் உன்னை பார்த்திருப்பேன்
பிறர் பார்க்கவும் விட மாட்டேன்
கடவுள் வந்து கேட்டால் கூட காணிக்கை இட மாட்டேன்
Palankuliyin vattam
ம்ம்ம்… கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா
மஞ்சத்தில் உறங்கும்போது சிணுங்க மாட்டேனா
ஆ… காலோடு கொலுசல்ல கண்ணோடு உயிரானாய்
உயிரே நான் உறங்கும் போதும் உறங்கமாட்டாயா
தப்பு செய்யப் பார்த்தால் ஒப்புக் கொள்வாயா
மேலாடை நீங்கும் போது வெட்கம் என்ன முந்தானையா
Kadhal kaditham
குண்டு குண்டுகொடி ரெண்டு ரெண்டு மடி
நண்டு நண்டு புடி உனக்குதான்
சொட்டு சொட்டா இதழ் கட்டு கட்டா உடல்
தட்டு தட்டா முத்தம் உனக்குதான்
என் படுக்கையிலே பாதி இடம் உனக்குதான்
என் மனசுகுள்ள மொத்த இடம் உனக்குதான்
தேமா உனக்குதான்
Elantha pazham
நேசத்துல வந்த வாசத்துல
நெஞ்சம் பாடுது ஜோடிய தேடுது பிஞ்சும் வாடுது வாடையில
கொஞ்சும் ஜாடைய போடுது பார்வையில்
சொந்தம் தேடுது மேடையில
Aasaiya kaathula
பாசத்திலே வாசம் தரும் பூவனம் நீதானே
நேசத்திலே ராகம் தரும் வீணையும் நீதானே
சிலர் வேதம் பாடலம் சிலர் கீதை தேடலாம்
நான் கண்ட வேதம் நான் கண்ட கீதை அண்ணனின் வார்த்தைகள் தான்
வானில் நிலா தேய்ந்திடலாம் பாச நிலா தேய்ந்திடுமா
Anantha kuyiln pattu
எனது செல்வம் நீ! எனது வறுமை நீ!
இழைத்த கவிதை நீ! எழுத்துப் பிழையும் நீ!
இரவல் வெளிச்சம் நீ! இரவின் கண்ணீர் நீ!
இரவல் வெளிச்சம் நீ! இரவின் கண்ணீர் நீ!
எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!
எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ!
Oru deivam thantha
மாமா என் மாமா இந்த நிலவை ஊதி அணைப்போமா
காணாத உன் கோலம் கண்கொண்டு காண்கின்றதே
இதழால் உன் இதழால் என் வெட்கம் துடைத்துவிடுவாயா
அங்கத்தில் வெட்கங்கள் எங்கெங்கு சொல்வாயா
தேன் எங்கெங்கு உண்டு என்று பூ வண்டுக்கு சொல்லாவிட்டால்
அது தான் தேடி உண்ணாமல் பேரின்பம் வாராதய்யா
Nilavai konduva
உன்னை நான் கண்ட நேரம்
நெஞ்சில் மின்னல் உண்டானது
என்னை நீ கண்ட நேரம்
எந்தன் நெஞ்சம் துண்டானது
காணாத அன்பை நான் இங்கு கண்டேன்
காயங்கள் எல்லாம் பூவாக
காமங்கள் ஒன்றே என் காதல் அல்ல
கண்டேனே உன்னை தாயாக
Oru jeevan
இனி நான் கோடி முறை பொறப்பேன்
உன்னை நான் பார்க்க விழி திறப்பேன்
இது சத்தியமே..
நீரும் போனா மேகம் ஏது
நீயும் போனா நானும் ஏது
Thaalam poove vaasam
கொலுசுதான் மெளனமாகுமா
மனசு தான் பேசுமா
மேகந்தான் நிலவை மூடுமா
மவுசு தான் குறையுமா
நேசப்பட்டு வந்த பாசக் கொடிக்கு
காசிப்பட்டு தந்த ராசாவே
வாக்கப்பட்டு வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரோசாவே
தாழம்பூவுல வீசும் காத்துல
வாசம் தேடி மாமா வா..
முத்து மணி மாலை
நீலவானில் அட நீயும் வாழ ஒரு வீடு கட்டி தரவா
நீலவானில் என் கால் நடந்தால் விண்மீன்கள் குத்தும் தலைவா
ஓர கண்ணில் போதை கொண்டு நீயும் பார்க்கிறாய்
மேல் உதட்டை கீழ் உதட்டை அசைக்கிறாய்
பூவனத்தை பூவனத்தை கொய்து போகிறாய்
பெண் இனத்தை பெண் இனத்தை ரசிக்கிறாய்
கனவுகள் வருதே கனவுகள் வருதே காதலியே
உன்னை தழுவிட தழுவிட
Thuli thuliyai kottu mazhai
என்னை தொடும் தென்றல் உன்னை தொட வில்லையா
என்னை சுடும் காதல் உன்னை சுட வில்லையா
என்னில் விழும் மழை உன்னில் விழ வில்லையா
என்னில் எழும் மின்னல் உன்னில் எழ வில்லையா
முகத்திற்கு கண்கள் ரெண்டு முத்ததிற்கு இதழ்கள் ரெண்டு
காதலக்கு நெஞ்சம் ரெண்டு இப்போது ஒன்றிங்கு இல்லையே
Irava pagala
மேகத்தின் உள்ளே நானும் ஒளிந்தால்
ஐயோ எப்படி என்னை கண்டு பிடிப்பாய் பிடிப்பாய்
மேகத்தில் மின்னல் டார்ச் அடித்து
அந்த வானத்தில் உன்னை கண்டு பிடிப்பேன் பிடிப்பேன்
ஹே கிள்ளாதே என்னை கொள்ளாதே
உன் பார்வையில் பூத்தது நானா
April mathathil
நானும் நீயும்
நாளைதான் மாலை சூடலாம்
வானம் பூமி யாவுமே
வாழ்த்துப் பாடலாம்
விழியில் ஏன் கோபமோ
விரகமோ தாபமோ
விழியில் ஏன் கோபமோ
விரகமோ தாபமோ
ஸ்ரீதேவியே என் ஆவியே
எங்கே நீ அங்கே
நான்தான்
Neela vaana odaiyil
பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம்
கனைக்கும் தவளை துணையைச் சேரும் கார்காலம்
பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்
பிரிந்திருக்கும் உயிரை எல்லாம்
பிணைத்து வைக்கும் கார்காலம்
Thanga thamarai
பட்டு சேலை போல் என்னை நீயே
சுத்தி சுத்தி கட்டிக்கொடி
பாதி கண்ணலே நீயும் பார்த்தால்
பட்டினத்தாரும் கோவலன் தான்
இவ கண்ணி ராசி நான் கண்ணன் ராசி
நம்ம ஜாதகத்தில் இனி நல்ல ராசி
Ada aal thotta
மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி மங்கை என் கையில் குங்குமம் தந்தார் மாலை இட்டார் தோழி வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்துவிட்டேன் தோழி அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே
மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
நான் ஒரு பூச்சரம் ஆகவோ ஓ நீள் குழல் மீதினில் ஆடவோ ஓ நான் ஒரு மெல்லிசை ஆகவோ நாளும் உன் நாவினில் ஆடவோ
நான் படிக்கும் தமிழ் கீர்த்தனங்கள் இங்கு நாள் தோறும் உந்தன் சீர் பாடும்
பூ மரத்தில் பசும் பொன் நிறத்தில் வளை பூத்தாடும் உந்தன் பேர் பாடும்
Malai kovil
உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே
உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே
எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே x 2
Sangeetha megam
கண்ணிரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்
Ennulle ennulle
புதிய இசை கதவு இன்று திறந்ததம்மா
செவி உணர இசையை மனம் உணர்ந்ததம்மா
இடம் கொடுத்த தெய்வம் அதை அறிந்து கொண்டேன்
வாழ்த்தி அதை வணங்கி நின்றே வாழ்ந்திடுவேன்
அன்று சென்ற இளம் பருவம் அதை எண்ண எண்ண மனம் நிறையும்
அன்று இழந்தது மீண்டும் எந்தன் கையில் கிடைத்தது வரமே
அதை கை பிடித்தே தொடர்ந்து செல்வேன் கலக்கமில்லை
Pattu solli
வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான் எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான் வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான் எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான் கன்னி அழகை பாடவோ அவன் கவிஞன் ஆகினான் பெண்மையே உன் மென்மை கண்டு அவன் கலைஞன் ஆகினான்
நாளை இந்த வேளை பார்த்து ஓடிவா நிலா
சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த கதை சொல்லவா.. பிரித்த கதை சொல்லவா
கண்ணில் மணி போல மணியின் நிழல் போல கலந்து பிறந்தோமடா இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே