பூங்காற்று மெதுவாக
பட்டாலும் போதும்
பொன்மேனி நெருப்பாக
கொதிகின்றது
அழகு மலராட
உள்ளம் மட்டும்
நானே உசிரைக் கூடத்தானே
என் நண்பன் கேட்டா
வாங்கிக்கன்னு சொல்லுவேன்
காட்டுக்குயிலு
மனசுக்குள்ள பாட்டுக்
கென்றும் பஞ்சமில்ல
பாடத்தான்
அடடா ரம்மு
வந்தா ராகம் வரும்
கொண்டா இதுவும்
பத்தாதம்மா கொண்டாடி
அண்டா } (2)
மகராஜா பிச்சை
கேட்டு இங்கு பாடுறான்
என்னை பார்த்து கோப்பை
தள்ளாடும் காசு தீர்ந்தாலே
கண்ணீரும் கள்ளாகும்
ஹே தண்ணி
தொட்டி தேடி வந்த
கன்னுகுட்டி நான்
செழித்த அழகில்
சிவந்து நிற்கும் செந்தேனே
என் கழுத்து வரையில் ஆசை
வந்து நின்றேனே வெறித்த
கண்ணால் கண்கள் விழுங்கும்
பெண்மானே உன் கனத்த
கூந்தலின் காட்டுக்குள்ளே
காணாமல் நான் போனேனே
தங்கத் தாமரை
மகளே வா அருகே தத்தித்
தாவுது மனமே வா அழகே
ஆசை பூந்தோட்டமே
பேசும் பூவே வானம்
தாலாட்டுதே வா
நாளும் மார் மீதிலே
ஆடும் பூவை தோளில் யார்
சூடுவார் தேவனே
வானிலே தேனிலா
ஆடுதே பாடுதே வானம்பாடி
ஆகலாமா
மந்தாரை செடியோரம்
கொஞ்சம் மல்லாந்து நெடு
நேரம்
சந்தோஷம் பெறலாமா
ஹோய் அதில் சந்தேகம்
வரலாமா
பந்தக்கால் நட்டு
பட்டுப்பாய் இட்டு மெல்லத்
தான் அள்ளத்தான் கிள்ளத்தான்
அப்பப்பா
வச்சாலும் வைக்காம
போனாலும் மல்லி வாசம்
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும்
ஓடம் நானே இது ஒரு ரகசிய
நாடகமே அலைகளில் குலுங்கிடும்
ஓடம் நானே பாவம் இங்கு பாவம்
இல்லை வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னைக் காதலிக்கவில்லை
தகிடததிமி தகிடததிமி
தம்தானா இதய ஒலியின்
ஜதியில் எனது தில்லானா
சொல்லி
ரசிப்பேன் சொல்லி
ரசிப்பேன் சொல்லி
சொல்லி நெஞ்சுக்குள்ளே
என்றும் வசிப்பேன்
அள்ளி அணைப்பேன்
அள்ளி அணைப்பேன் கொஞ்சி
கொஞ்சி நெஞ்சுக்குள்ளே அள்ளி
அணைப்பேன்
இரவா
பகலா குளிரா வெயிலா
கண்ணிரண்டில்
நான் தான் காதல் என்னும்
கோட்டை கட்டி வைத்து
பார்த்தேன் அத்தனையும்
ஓட்டை உள்ளபடி யோகம்
உள்ளவர்க்கு நாளும் நட்ட
விதை யாவும் நல்ல மரம் ஆகும்
உன்னை நினைச்சேன்
பாட்டு படிச்சேன் தங்கமே
மூக்கு செஞ்ச
மண்ணு அது மூணாரு
பட்டுக் கன்னம் செஞ்ச
மண்ணு அது பொன்னூரு
காது செஞ்ச
மண்ணு அது மேலூரு
அவ உதடு செஞ்ச மண்ணு
மட்டும் தேனூரு
தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு