ஓடை நீரோடை
இந்த உலகம் அது போல
ஓடும் அது ஓடும்
இந்தக் காலம் அது போல
நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே
தென்றல் வந்து தீண்டும்
சின்னச் சின்ன அத்து மீறல் புரிவாய்
என் செல் எல்லாம் பூக்கள் பூக்கச் செய்வாய்
மலர்கையில் மலர்வாய்
பூப்பறிக்கும் பக்தன் போல மெதுவாய்
நான் தூங்கும் போது விரல் நகம் களைவாய்
சத்தமின்றி துயில்வாய்
சிநேகிதனே சிநேகிதனே
நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே
வெள்ளங்கள் ஒன்றல்லவா
என் வானிலே
தீப்பந்தம் போன்றவன் நான் தீபமென்று மாறிவிட்டேன்
புயலுக்கு பிறந்தவள் நான் தென்றலென்று மாறிவிட்டேன்
கருங்கல்லைப் போன்றவன் நான் கற்பூரம் ஆகிவிட்டேன்
சந்திரனை தொட்டது யார்
மெல்லினம் மார்பில் கண்டேன்
வல்லினம் விழியில் கண்டேன்
இடையினம் தேடி இல்லை என்றேன்
தூக்கத்தில் உளரல் கொண்டேன்
தூரலில் விரும்பி நின்றேன்
தும்மல் வந்தால் உன் நினைவு கொண்டேன்
சுட்டும் விழி
பளிங்கு போல உன் வீடு வழியில பள்ளம் மேடு
வரப்பு மேடும் வயலோடும் பறந்து போவேன் பாரு
அதிசயமான பெண்தானே
புதுசுகம் தேடி வந்தேனே
போவோமா ஊர்கோலம்
உன் புடவை முந்தானை சாய்ந்ததில்
இந்த பூமி பூப்பூத்தது...
இது கம்பன் பாடாத சிந்தனை
உந்தன் காதோடு யார் சொன்னது
புது வெள்ளை
ஊர் கூடியே உறவானதும்
தருவேன் பல நூறு பருக கனி சாரு
தளிரான என்மேனி தாங்காது உன் மோகம்
ஆகாய கங்கை
என்னோடு தாலாட்டி.., வந்தாடும் பூங்காற்று
பொன்னான நாள் பார்த்து.., கொண்டாடும் கை கோர்த்து
குயில்கள் கூடி குலவை போடும் நாளும் இன்றுதானோ
தீபங்கள் பேசும்
பத்து பவுனு பொன்னெடுத்து கங்குக்குள்ளகாய வச்சு
தாலி ஒண்ணு செய்யப்போறேன் மானே மானே
நட்ட நடு நெத்தியில ரத்த நிற பொட்டு வச்சு
உன் கைபிடிச்சு ஊருக்குள்ள போவேன் நானே
தாலியே தேவ இல்ல
மத்தளச் சத்தம் எட்டு ஊருதான் எட்டணும் தம்பி அடி ஜோராக
வக்கிர வாணம் அந்த வானையே தெக்கணும் தம்பி விடு நேராக
அட தம்பட்டம் தாரதான் தட்டிப்பாடு
அடி ராக்கம்மா
கடலிலே மழை வீழ்ந்த பின்
எந்தத் துளி மழைத் துளி
காதலில் அது போல நான்
கலந்திட்டேன் காதலி
திருமகள் திருப்பாதம் பிடித்து விட்டேன்
தினமொரு புதுப் பாடல் வடித்து விட்டேன்
அஞ்சலி அஞ்சலி
அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட
ஆதார ஸ்ருதி கொண்ட வீணையம்மா
அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட
ஆதார ஸ்ருதி கொண்ட வீணையம்மா
ராகங்கள் பதினாறு
இன்னும் வாசலில் கோலத்தை காணவில்லை
உன் வளையொலி கொலுசுகள் கேட்கவில்லை
ஏன் தாமரை பூக்கவில்லை
அதிகாலையில் சேவலை
எங்கேயும் போகாமல் தினம்
வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்
வசீகரா
பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க
கண்ணிரெண்டிலும் ஒரே ஸ்வரம்
கையிரெண்டிலும் ஒரே லயம்
இரவும் பகலும் இசை முழங்க
ஒரே நாள் உன்னை
இந்நாளில் மனிதனுக்கு சோத்துக்கு வழியில்லையே
ஒக்கார்ந்து காதலிக்க யாருக்கும் பொழுதில்லையே
ஊர்க்கதை பேச நேரங்கள் இருக்கு
பெண்டாட்டி சேராம ஒரு வாழ்க்கையும் எதுக்கு
கொக்கு சைவ கொக்கு
மாலை அந்திமாலை இந்த வேளை மோகமே
மாலை அந்திமாலை இந்த வேளை மோகமே
நாயகன் ஜாடை நூதனமே
நாணமே பெண்ணின் சீதனமே
பூபாளம் இசைக்கும்
சின்ன சின்ன கைகளிலே
வண்ணம் சிந்தும் ரோஜாப்பூ
சிரித்து பேசி விளையாடும்
நெஞ்சம் எங்கும் மத்தாப்பூ
மல்லிகைப் பூவே
சண்டாளி உன் பாசத்தாலே
நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள
நீ கொன்னாக்கூட குத்தமில்ல
நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள
அய்யய்யோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்
செந்தாழம் பூவில்
காதல் நெருப்பு உள்ளவரை காலம் உறைவதில்லை
கதிரவனே வா வா காதலிப்போம் வா வா
தீதான் முதல் விஞ்ஞானம் காதல்தான் முதல் மெய்ஞானம்
ஹையோ பத்திகிச்சு
செந்தூர போட்டும் வைத்து
சேலாடும் கரையில் நின்றேன்
பாராட்ட வா சீராட்ட வா
நீ நீந்த வா என்னோடு
மோகம் தீருமோ
தெய்வீக ராகம்
பூ எடுத்து மாலை கட்டி ராசா
நான் கூடு கட்டி குடியிருக்கேன் ராசா
உன்னை நெனச்சே பொறந்தேன் வளந்தேன்
ராசா என் ராசா
ஆளான நாள் முதலா
பள்ளிகூடம் படிக்கல கல்லூரிய மிதிக்கல
பட்டம் மட்டம் வாஙிபுட்டோம் பாருடா
புத்தகத்தில் கூட இல்ல எத்தனையோ பாடஙளை
சொல்லும் பட்டம் வாத்தியாரு தானடா
கொக்கு பற பற