song Lyrics 1
song Lyrics 2
Classic songs
Movie name
Dialogue
100

காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும் நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது


வா வா அன்பே
அன்பே காதல் நெஞ்சே
நெஞ்சே

உன் வண்ணம்உன் எண்ணம் எல்லாமே
என் சொந்தம் இதயம்
முழுதும் எனது வசம்



100

வந்தாச்சு
சித்திரைதான் போயாச்சு
நித்திரைதான் பூவான
பொண்ணுக்குத்தான்
ராவானா தேடுதுதான்
மெதுவாகத் தூது சொல்லி
பாடட்டுமா விளக்கேத்தும்
பொழுதானா இளநெஞ்சம்
படும் பாடு கேளையா

குழலூதும்
கண்ணனுக்கு குயில்
பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ

100

அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்

யாரோ வருவார் யாரோ இருப்பார்

வருவதும் போவதும் தெரியாது

ஆயிரம் வாசல் இதயம்

அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்

யாரோ வருவார் யாரோ இருப்பார்

வருவதும் போவதும் தெரியாது

ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை

ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லைநடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

100

Won the National Film Award for best choreography for this song in 1996.


Vennilave Vennilave

100

Oru thadava azhada  panakaramun illa
   oru thadava sirikadha Yezheyum illa.

       


       Vishwasam

200

தொலைவினில்
தரைதொட்டு ஆடும் மேகம்
அருகினில் செல்லச்செல்ல
ஓடிப்போகும் நீயும் மேகம்தானா
நெஞ்சைத் தொட்டுச்சொல் சொல்

 மழையிலும் கூவும்
மரகதக் குயில் நான் இரவிலும்
அடிக்கும் புன்னகை வெயில் நான்
உன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு
உயிா் நான்

வெள்ளி மலரே
வெள்ளி மலரே

200

நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்.

இதழில் கதை எழுதும் நேரமிது ....


200

ஜம்பர் பட்டும் தாவணி கட்டும்
சலசலக்கையிலே
ஜம்பர் பட்டும் தாவணி கட்டும்
சலசலக்கையிலே
என் மனம் கெட்டு ஏக்கமும்பட்டு
என்னமோ பண்ணுதடி
என் மனம் கெட்டு ஏக்கமும்பட்டு
என்னமோ பண்ணுதடி

குங்கும குங்கும குங்கும
குங்குமப் பூவே
கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும்
கொஞ்சும் புறாவே

200

What is the only movie that starred both MGR and Sivaji Ganesan?


200

"Thalaivan' ednrathu vaarthai illa appu, oru thalaimuraiyoda motha nambikai"



Mersal

300

 என்னை நான்
தேடித் தேடி உன்னிடம்
கண்டு கொண்டேன்
பொன்னிலே பூவை
அள்ளும் ஆஆஆ………
பொன்னிலே பூவை
அள்ளும் புன்னகை
மின்னுதே கண்ணிலே
காந்தம் வைத்த
கவிதையைப் பாடுதே
அன்பே இன்பம்
சொல்ல வா


காதலின் தீபம்
ஒன்று ஏற்றினாலே என்
நெஞ்சில்

300


கண்ணே என் கண் பட்ட
காயம்கை வைக்க தானாக ஆறும்

முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
செம் மேனி என் மேனி
உன் தோளில் ஆடும் நாள்


வலையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல்
காற்றும் வீசுது


300

 ஊரெங்கும்
தூங்கையிலே நான்
உள்மூச்சு வாங்கையிலே
ஹோய் ஓசையிடும்
பூங்காற்றே நீதான் ஓடி
போய்ச் சொல்லி விடு

 மின்னலாய்
வகிடெடுத்து மேகமாய்த்
தலைமுடித்து பின்னலாய்
ஜடைபோட்டு என் மனச
எடைபோட்டு

 மீன் புடிக்க
வந்தவள நான்
புடிக்க போறேனே

 பாட்டுக்குப் பாட்டெடுத்துநான் பாடுவதைக் கேட்டாயோ
துள்ளி வரும் வெள்ளலையே
நீ போய்த் தூது சொல்ல
மாட்டாயோ

300

Nagesh first Tamil movie as a lead and last Tamil movie appearance. 





First : Server Sundaram

Last : Dasavatharam




300

"Nallathu inga irunthu seyyanumnu illa Ayya, Veliya irunthum seyyalam

400

திருத் தேகம் எனக்காகும்
தேனில் நனைந்தது என் உள்ளம்
பொன்னாரம் பூவாழை
ஆடும் தோரணம் எங்கெங்கும்

பூங்கதவே தாள் திறவாய்
பூங்கதவே தாள் திறவாய்
பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்


400

யாராரோ காதலிச்சு….ஊஉ….
யாராரோ காதலிச்சு
உருப்படல ஒண்ணும் சரிப்படல
வாழ்கையிலே என்றும் சுகப்படல
காதல்ல படம் எடுத்தா ஓடுமுங்க
தியேட்டரிலே ஜனம் கூடுமுங்க

 தேவதாஸ் அவன் பார்வதி
அம்பிகாபதி அமராவதி
கதைய கேளு முடிவ பாரு
கடைசியில் சேராம
வாழாம செத்தாங்க

Aan Paavam

வர வர காதல் கசக்குதயா
மனம்தான் லவ் லவ்வுன்னு அடிக்கும்
லவ்வுன்னுதான் துடிக்கும்
தோத்து போனா குடிக்கும்
பைத்தியம் புடிக்கும்
காதல் கசக்குதயா
வர வர காதல் கசக்குதயா

400

நீரோட்டம் போலெந்தன் ஆசை
தேரோட்டம் போலெந்தன் வாழ்க்கை…ஆ…
போராட்டம் இல்லாத பாதை
எல்லாமே சுகமான போதை
நான் கொண்டு வந்தேனா நீ கொண்டு வந்தாயா செல்வம்
நாளென்ன பொழுதென்ன நாள்தோறும் விளையாடி வாழ்வோம்

மை நேம் இஸ் பில்லா …வாழ்கை எல்லாம்நானும் பார்க்காத ஆள் இல்லே
போகாத ஊரில்லே அய்யா
நல்ல நண்பன் இல்லை என்றால்
எங்கும் போனாலும் விடமாட்டேன்
நானாக தொடமாட்டேன் அய்யா …
ஏ..ஹே.ஏ..ஹே…

400

"Oh beautiful girl today is a good day so tell me a statement through your eyes"

Song?

Movie?


சுந்தரி
கண்ணால் ஒரு
சேதி சொல்லடி
இந்நாள் நல்ல தேதி

400

"Shantha Yean paatai niruthi vittai? Un isai endra inba vellathile neendhu midhikka odiodi vandha ennai emaathadhe Shantha, paadu shaantha paadu"

Konjum Salangai

 

500

ஆறாத ஆசைகள் தோன்றும் என்னைத் தூண்டும்
ஆனாலும் வாய் பேச அஞ்சும் இந்த நெஞ்சம்

அவள் பேரை நாளும் அசை போடும் உள்ளம்
அவள் போகும் பாதை நிழல் போல செல்லும்
மௌனம் பாதி மோகம் பாதி என்னை கொல்லும் எந்நாளும்



பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா


500

ஆசைப்பூவை தவிக்க விட்டு
அமைச்சரோடு நகா்வலமோ
உனது கண்ணில் நீா் துடைத்தால்
ஊா்க்குழாயில் நீா் வருமோ

முதல்வனே வனே வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே வனே வனே
 

500

பச்சரிசி சோறு..ம்ம் ..
உப்பு கருவாடு
சின்னமனூரு வாய்க்கா
சேலு கெண்ட மீனு
குருத்தான மொளை கீரை
வாடாத சிறு கீரை
நெனைக்கையிலே எனக்கு இப்போ
எச்சி ஊறுது
அள்ளி தின்ன ஆசை வந்து
என்னை மீறுது


நித்தம் நித்தம் நெல்லு சோறுநெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு
என்ன இழுக்குதைய்யா
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு
வந்து மயக்குதைய்யா

500

Only Tamil Movie Produced by Amitabh Bachchan .

Ullasam

500

Sabaash, sariyana potti!