Old is Gold
80's
90's
2010 and further
Mix oh Mix
100
கண்கள் தீண்டும் காதல் என்பது அது கண்ணில் நீரை வரவழைப்பது பெண்கள் காட்டும் அன்பு என்பது நம்மை பித்தனாக்கி அலையவைப்பது
Yarukkaga ithu Yarukkaga..
100
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள். ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள். பள்ளம் சில உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன். பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன். மலையின் காட்சி இறைவன் ஆட்சி!
Senthazham poovil
100
முல்லை நிறத்தில் ...பற்களில் ஒன்று, தள்ளி உள்ளதே ...அதுவா ...(2) சங்கு கழுத்தை ...பாசி மணிகள், தடவுகின்றதே ...அதுவா (2) ஒவ்வொரு வாக்கியம் முடியும்போதும் புன்னகை செய்வாய் ... அதுவா ...அதுவா ...அதுவா .
Entha pennilum illatha ondru..
100
கண்டவுடன் வெட்டுதடி கத்திரிக்கோலு கண்ணு. கண்ணு இல்ல கண்ணு இல்ல, கிறங்கடிக்கிற ஜின்னு. பத்த வச்ச மத்தாப்பு போல் மினுமினுக்குது பல்லு. பல்லு இல்ல பல்லு இல்ல, பதிச்ச வைரக்கல்லு. சுருக்குப் பையப் போல், இருக்கு இடுப்பு. இடுப்பு இல்ல இடுப்பு இல்ல, இந்திரன் படிப்பு.
Karigalan kala pola..
100
அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை. அந்த உறவு உனக்கொரு சிறுகதை. கண்ணன் தனிமயிலே பாட! ராதை தன் வழியே ஓட! இந்த பிரிவை தாங்குமோ என் மனம். ஒரு நூலில் ஆடுகின்ற ஊஞ்சல்போன்ற்றதடி.
ennadi meenakshi..
200
கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண் பட்டதோ அதை நானறியேன் என் கண்பட்டதால் உந்தன் மேனியிலே புண் பட்டதோ அதை நானறியேன் புண்பட்ட சேமியுங்கள் கேட்டவுடன்
Nalamthaana Nalamthaana
200
தேவை யாவும் ஹேய்.. ஹேய்.. ஹேய்.. தெரிந்த பினும் ஹூ.. ஹூ.. ஹூ.. பூவை நெஞ்சில் நாணம் போராடும். ஊர் கூடியே உறவானதும். தருவேன் பல நூறு, பருக கனி சாரு தளிரான என்மேனி தாங்காது உண் மோகம்.
Aagaya Gangai
200
மாமன் ஜாடை என்னடி கொஞ்சம் சொல்லு கண்மணி புது வெட்கம் கூடாதடி. காதல் பேசும் பூங்கிளி உந்தன் ஆளைச் சொல்லடி நீ மட்டும் நழுவாதடி. அவன் முகம் பார்த்தால் அதே பசி போக்கும்
Malligaiye Malligaiye..
200
கருக்குனா முறுக்குனா! தவுட்டையதான் எறக்குனா! இருக்குனா சரக்குனா! ஒண்டியாந்தா உனகின்னா!
Aaluma Doluma..
200
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு? கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு? இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன். எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு?
Vennilave Vennilave..
300
உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே அன்பினாலே ஒன்று சேர்ந்தோம் இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம் x2
Masila unmai kadhalaey..
300
சங்கீதம் பாட்டிலா,நீ பேசும் பேச்சிலா, என் ஜீவன் என்னிலா,உன் பார்வை தன்னிலா, தேன் ஊரும் வேர் பலா, உன் சொல்லிலா.
Kayla then nila
300
காற்று வந்து உந்தன் குழல் கலிதா , கைது செய்வதென ஏற்ப்பாடு. பெண்ண நெஞ்சை , அன்பால் வென்றாய். ஹே ராணி, அந்த இன்றலோகத்தில் நான் கொண்டு தருவேன் , நாள் ஒரு பூ வீதம். உண் அன்பு அது போதும்.
Thodu Thodu ennave
300
என்ன குத்தாலம் காட்டில், சித்தானை மரிச்ச அப்போது என்ன பண்ணுவ? உன்ன செந்தூக்கா தூக்கி, செங்குன்றில் ஏரி சித்தானை கீழ தள்ளுவேன். ஒரு சிங்கம் என்னக் கவ்வி கொண்டுப் போனா, நீ என்ன செஞ்சு என்னை மீட்பாய் வீரா
Silukku marame..
300
ஊருக்குள்ளே கோடி பொண்ணு யாரையும் நினைக்கலையே. உந்தன் முகம் பார்த்த பின்னே எதுவும் பிடிக்கலியே. உன்னுடைய பார்வையிலே, என் உடம்பு வேகுதடி. பக்கத்திலே நீ இருந்தா, என் வயசு நோகுதடி.
Kan irandu mothi..
400
பஞ்சணை வேண்டுமோ நெஞ்சணை போதுமே (x 2). கைவிரல் ஓவியம் காண. காலையில் பூமுகம் நாண. பொன்னொளி சிந்திடும் மெல்லிய தீபத்தில், போரிடும் மேனிகள் துள்ள. புன்னகையோடொரு கண்தரும் ஜாடையில், பேசும் மந்திரம் என்ன
Inbamey unthan per..
400
இப்படி நான் ஆனதில்ல புத்தி மாறிப் போனதில்ல. முன்ன பின்ன நேர்ந்ததில்ல, மூக்குனுனி வேர்த்ததில்ல. கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள, கத்திச்சண்ட கண்டாயோ. படபடக்கும் நெஞ்சுக்குள்ள, பட்டாம்பூச்சி பார்த்தாயோ.
Adi aathadi..
400
வானம் எங்கும் உன் விம்பம், ஆனால் கையில் சேரவில்லை. காற்றில் எங்கும் உன் வாசம், வெறும் வாசம் வாழ்க்கையில்லை. உயிரை வேரோடு கிள்ளி, என்னைச் செந்தீயில் தள்ளி.
Poongatrile un swasathai
400
அம்பு விட்டு ஆள அடிக்குற! தும்ப விட்டு வால பிடிக்குற! தாலி இல்லாத சம்சாரமே, தடையில்லா மின்சாரமே, விளக்கேத்த வாடி வெண்ணிலவே! எந்தன் மார்போட சந்தனமே! மாராப்பு வைபோகமே! முத்தாட வாயா முன்னிரவே.
Kandangi Kandangi..
400
தாளத்தில் சேராத தனிப்பாடல் ஒன்று சங்கீதம் காணாமல் தவிக்கின்றது. விடியாத இரவேதும் கிடையாது என்று. ஊர் சொன்ன வார்த்தைகைள் பொய்யானது. வசந்தம் இனி வருமா? வாழ்வினிமை பெறுமா?
Alagu Malar aada..
500
கண்கள் சரவணன் சூடிடும் மாலை கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை (x 2) பெண் என பூமியில் பிறந்த பின்னாலே வேலை வணங்காமல் வேறென்ன வேலை x 2 நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே x 2 நிழலாடும் விழியோடும் ஆடினானே அன்று நிழலாடும் விழியோடும் ஆடினானே
Antha sivagami maganidam..
500
ஊரெங்கும் போகும் என் ராகங்களே. உன் வீடு சேரும் என் மேகங்களே. பூ மீது தேன் தூவும் காதல் வரம். என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம். காவேரி வெள்ளம், கை சேர வேண்டும்.
Paadu Nilave thean kavithai..
500
படைத்தான் இறைவன் உனையே. மலைத்தான் உடனே அவனே. அழகைப் படைக்கும் திறமை முழுக்க, உன்னுடன் சார்ந்தது என் விழி சேர்ந்தது, விடிய விடிய மடியில் கிடக்கும், பொன் வீணை உன் மேனி மீட்டட்டும் என் மேனி.
Enna Vilai Azhgaey..
500
உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே. நீயும் நானும் பொய்யென்றால் காதலை தேடி கொல்வேனே. கூந்தல் மீசை ஒன்றாக ஊசி நூலில் தைப்பேனே. தேங்காய்க்குள்ளே நீர் போல, நெஞ்சில் தேக்கிகொள்வேனே. வத்திகுச்சி காம்பில் ரோஜா பூக்குமா?
Ennodu nee irunthaal..
500
தூரத்து மரங்கள் பார்க்குதடி. தேவதை இவளா கேக்குதடி. தன்னிலை மறந்து பூக்குதடி. காற்றினில் வாசம் தூக்குதடி . அடி கோவில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு? உனது புன்னகை போதுமடி.
Anadha Yazhai..