தமிழ் இலக்கணத்தை விளக்கும் நூல்
தொல்காப்பியம்
இடும்பை
துன்பம்
------- ---------- பாடும்போது ௭துவும் பாடலே
உயிரில் கலந்து
கைகொட்டிப் பாடி ஆடுதல்
கும்மி
கோவலன் தந்தை
மாசாந்துவான்
வயலும் வயல் சார்ந்த இடமும்
மருதம்
அழுக்காறு
மாசு
பொறாமை
குற்றம்
------------ ------------- அச்சங்கள் வேகட்டும்
இரத்தத்தின் வெப்பத்தில்
உறங்கவைக்கப் பாடப்படும் பாடல்வகை
தாலாட்டு
யாதும் ஊரே யாவரும் கேளிர் எழுதியவர்
கணியன் பூங்குன்றனார்
எந்நாடுகளில் தமிழ் அரச கருமமொழி - இரண்டு நாடுகள்
சிறிலங்கா
சிங்கப்பூர்
யாக்கை
விரிநீர்
தாழ்
உடல்
கடல்
மூடி
தொலைத்தது கிடைத்திடாமல் ___________ ______________
இலக்குகள் முடிவதில்லை தோற்பதில்லை வெற்றியே
நினைத்தது நடந்திடாமல்
பாடி ஆடும் கூத்து
சிந்து
ஐம்பெரும் காப்பியங்கள்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவக சிந்தாமணி
குண்டலகேசி
வளையாபதி
கல்வெட்டுகளில் எழுதப்பட்ட எழுத்துமுறை
பிராமி
விசும்பு
என்பு
கேண்மை
அவி
மேகம் -வானம்
எலும்பு
நட்பு
நெய்
கெஞ்சியோ மிஞ்சியோ நின்றபோதும் _____________ ______________ எந்த நாளும்
அன்புதான் வெல்லுமே
குறும்பா எனும் வடிவத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்
மகாகவி
சிலப்பதிகாரம் காண்டங்கள்
புகார்
மதுரை
வஞ்சி
முல்லை திணை குறிக்கும் வாழ்க்கைநிலை
காத்திருப்பு
இலஞ்சி
நீர்த்தேக்கம்
கனவெனக்கு வந்ததில்லை... இது நெசமா கனவு இல்ல _________ _____________ வாழ்க்கை இல்ல வாழ்க்கையை நெனச்சி வாழ்ந்ததில்லை
கனவா போனது
மேளகர்த்தா இராகங்கள் எத்தனை?
72
இரண்டுவரிச் செய்யுள் வகை
குறள் வெண்பா