யார்?
இடம்/பொருள்
புத்தகம்
திரைப்படம்
யார்?
100

கல்வி தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

கர்ம வீரர் காமராஜர்

100

அப்துல் கலாம் பிறந்த ஊர்  

இராமேஸ்வரம்

100

தமிழ் இலக்கியங்கள் இந்த புத்தகத்தினை அடிப்படையாக கொண்டவை

தொல்காப்பியம்

100

தமிழில் வெளிவந்த முதல் படம்

காளிதாஸ்

100

ஔவையாருக்கு நெல்லி கனி தந்த மன்னர்


அதியமான் நெடுமான் அஞ்சி

200

பாஞ்சாலி சபதம் எழுதியவர்  

 சுப்பிரமணிய பாரதியார்

200

பாண்டிய நாட்டின் பழம்பெரும் துறைமுகம் எது?


கொற்கை

200

இராஜராஜ சோழனின் வரலாற்றினை பற்றி  கல்கி குறிப்பிட்டுள்ள புத்தகத்தின் பெயர்  

பொன்னியின் செல்வன்'

200

அச்சம் என்பது மடமையடா பாடலை எழுதியவர்

கவிஙர்  கண்ணதாசன்

200

சிலப்பதிகாரத்தின் முக்கிய கதாபாத்திரம் யார்?

கண்ணகி , கோவலன் , மாதவி

300

குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த சிறந்த கணித மேதை

ஆரியபட்டர்

300

ஆங்கிலேய ஆட்சியின் போது "கருப்பு தங்கம்" என்று அழைக்கப்பட்ட நறுமணப்பொருள்

மிளகு

300

தமிழில் முதலில் வந்த நாளிதழ்

சுதேசமித்திரன்

300

ஆஸ்கார் விருதுக்கு முதன் முதலாக இந்திய அரசால் அனுப்பப்பட்ட தமிழ் திரைப்படம்

தெய்வமகன்

300

பாரத ரத்னா விருதினை பெற்ற முதல் தமிழர்

இராஜகோபாலசாரி (ராஜாஜி)

400

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர்?

கணியன் பூங்குன்றனார்

400

தமிழகத்தின் நீளமான நதி

காவேரி

400

தமிழில் வந்த முதல் தொடர் கதை (வேத நாயகம் பிள்ளையால் எழுதப்பட்டது)

பிரதாப முதலியார் சரித்திரம்

400

இயல் இசை நாடகத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு தரப்படும் விருது

கலைமாமணி

400

சாகித்ய அகாடமி விருதினை பெற்ற முதல் தமிழர் (தமிழர் இன்பம் என்ற நூலுக்கு வழங்கப்பட்டது )

ரா. பி. சேதுப்பிள்ளை ('சொல்லின் செல்வர்'')

500

திருக்குறளினை ஆங்கிலத்தில் முதன் முதலில் மொழிபெயர்த்தவர் யார்?

ஜி. யு. போப்

500

கரிகால சோழனால் கட்டப்பட்ட அணை

கல்லணை (திருச்சி தஞ்சாவூர்)

500

சோழ அரசன் தொண்டைமான் பற்றி சாண்டில்யன் (பாஷ்யம் ஐய்யங்கார்) குறிப்பிட்டுள்ள புத்தகத்தின் பெயர்  

கடல் புறா

500

தமிழ் திரைப்படத்தில் நடித்த முதல் பெண்

T.P.ராஜலக்ஷ்மி

500

இயற்பியலுக்கான நோபல் பரிசினை பெற்ற முதல் இந்தியர்  -தமிழர்   

சர்.சி.வி. ராமன் என்றழைக்கப் படும் சர் சந்திரசேகர வெங்கட ராமன்