IDK bro
பௌத்தம், சமணம் மற்றும் தமிழ் இலக்கியம்
சைவம் மற்றும் வைணவம்
பக்தி இலக்கியம் மற்றும் முருகன்
கிறித்தவம், இஸ்லாம் மற்றும் வெளிநாட்டு தாக்கம்
100

இயற்கையோடு இணைந்த மக்களின் வாழ்வைச் சித்தரிக்கும் இலக்கியங்கள்.

என்ன சங்க இலக்கியங்கள்?

100

ஐம்பெருங்காப்பியங்களில் பௌத்த, சமண மதத்தைச் சேர்ந்தவர்கள் எழுதியவை.

எவை தமிழின் ஐம்பெருங்காப்பியங்கள்?

100

சிவனை வழிபடும் சமயம்.


எது சைவம்?

100

தமிழ்க் கடவுள் எனப் போற்றப்படும் தெய்வம்.

யார் முருகன்?

100

தமிழில் “விவிலியம்” என மொழிபெயர்க்கப்பட்ட மத நூல்.

எது பைபிள்?

200

கடவுளை வாழ்த்திப் பாடும் பொதுநூல்.

 எது திருக்குறள்?

200

சமண மதத்தைச் சார்ந்த நெறிநூல்கள்.

எவை பல நீதிநெறி நூல்கள்?

200

பன்னிரு திருமுறைகள் எனப்படும் தொகுப்பு.

எது சைவ சமயப் பாடல்கள்?

200

அருணகிரிநாதர் எழுதிய முருகனைப் போற்றும் நூல்.

எது திருப்புகழ்?

200

இத்தாலியில் பிறந்து தமிழில் தேம்பாவணி எழுதியவர்.

யார் வீரமாமுனிவர் (பெஸ்கி)?

300

மூத்தோரை வழிபடும் வழக்கம் குறிப்பிடப்படும் காலம்.

எது சங்ககாலம்?

300

சங்ககாலத்திற்குப் பின் புகழ் பெற்ற இரண்டு மதங்கள்.

எவை பௌத்தம் மற்றும் சமணம்?

300

“திருவாசகத்துக்கு உருகாதார்…” என்ற பழமொழி தொடர்புடைய நூல்.

எது திருவாசகம்?

300

பக்தி இலக்கியங்களில் இசை மற்றும் சந்தம் நிறைந்த பண்புகள்.

எது தமிழ் பக்தி இலக்கியத்தின் சிறப்பு?

300

இசுலாமிய மத நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு.

எது திருக்குர்ஆன் தமிழாக்கம்?

400

மதம் குறித்த குறிப்புகள் காணப்படாத இலக்கியங்கள்.

எவை சங்க இலக்கியங்கள்?

400

காலப்போக்கில் அழிந்து போயிருக்கக் கூடிய நூல்கள்.

எவை பௌத்த, சமண நூல்கள்?

400

பன்னிரு ஆழ்வார்கள் எழுதிய தெய்வீக தொகுப்பு.

எது நாலாயிர திவ்வியப் பிரபந்தம்?

400

தமிழர் இல்லங்களில் இன்று வரை ஓதப்படும் பக்தி நூல்கள்.


 எவை திருப்பாவை, திருவெம்பாவை, திருப்புகழ், தேவாரம் போன்றவை?

400

சீறாப்புராணம் எழுதிய இஸ்லாமிய தமிழ் கவிஞர்.

யார் உமறுப்புலவர்?

500

தமிழில் சமயத்தை விட மனித வாழ்வை முன்னிறுத்திய இலக்கிய மரபு.

எது சங்க இலக்கிய மரபு?

500

தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சமண பங்களிப்பு.

 எது நீதிநெறி நூல்கள் எழுதுதல்?

500

ஆண்டாள் எழுதிய புகழ் பெற்ற நூல்.

எது திருப்பாவை?

500

சமயங்களைத் தாண்டிய ஆழ்ந்த ஆன்மிக நூல்களை எழுதியவர்கள்.

யார் சித்தர்கள்?

500

வெளிநாடுகளில் தோன்றியும் தமிழ்நாட்டில் மக்கள் வாழ்வில் கலந்த இரண்டு மதங்கள்.

எவை கிறித்தவம் மற்றும் இஸ்லாம்?