பாடலைத் தொடர்ந்து பாடவும்
பாடலைத் தொடர்ந்து பாடவும்.
நாடு
என்ன பாடல். தொடர்ந்து பாடவும்.
கலந்து
200

கல் தோன்றி மண் தோன்றி கடல் தோன்றும் முன்னாலே

பூவுக்குள் ஒளிந்திருக்கும்

200

Kayilai Nathan Nadanam aadum Siva roopam

Nathavinothangal nadanasanthosangal

200

போ+காணி

Poland 

200

Ellam yarukkum sontham enringu maarum velai varum aayiram kaikal koodaddum Ananthan ragam padaddum.

Nanjai undu punjai undu

200

ஒருவர் எழுத்தாளரிடம் “ சார் இவ்வாரம் உங்கள் கதை உப்புச் சப்பில்லாமல் உள்ளது’ என்றாராம். அதற்கு அந்த எழுத்தாளர் என்ன சொல்லியிருப்பார்?

ஓ அதுவா. நான் கதையைப் படிப்பதற்காகத் தானே எழுதினேன். உங்களைச் சாப்பிட்டுப் பார்க்கச் சொல்லவில்லையே. என்றாராம்.

200

தன்னை மறந்து மண்ணில் விழுந்து

இளமை மலரின்மீது

இளமை எனும் பூங்காற்று

200

Isai mazai enkum pozikirathu

Enkalin jeevan nanaikirathu

Kathal alai  payum Isai mahal 

நீ ஒரு காதல் சங்கீதம்

200

ஒரு வாயு+ ஒரு பெண் பெயர்

Argentina

200

Kannoduthan un Vannam

Nenjoduthan un ennam

Munneru nee men mealum.

Then Mathurai vaikai nathi


200

ஒருவர் gas cylinder ஐ எடுத்துக் கொண்டு டாக்டரிடம் ஓடினாராம். ஏன்?

Gas problem வந்தால் என்னை வந்து பாருங்க என்று டாக்டர் கூறி இருந்ததனால்.

300

பல நூல் படித்து நீ அறியும் கல்வி

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே

300

Sirahirandum viriththu vidden

Ilamai athu thadukkirathe

Pon mane en yoham than

நான்தேடும் செவ்வந்திப்பூவிது

300

Gate+நீ+கல்

Portukal

300

nettru thevai illai naalai thevai illai 

Inri intha nodi pothume verinri vidst inri 

Thaana thom thanana…………….

Pookal pookkum tharunam aaruyire

300

உடுத்த முடியாத பட்டு எது?

செங்கல்பட்டு

300

குயில் பாடலாம் தன்முகம் காட்டுமா

பூங்காற்று திரும்புமா

300

Earikkatai paddum ealelo paddum inke eathum kedkavillaje paadum kujil saththam 

aadum mayil saththam

சொர்க்கமே என்றாலும்

300

காசோலை+போ+ஆறுதலாக+நடை+திறப்பு+யா.

செக்கோசிலோவாக்கியா

300

Raja mankai kankale enrum ennai moipatho vaadum eazai inku oor pavi 

Oooo Priya priya


300

நீ சிரித்தால் சிரிப்பேன். என்னைக் கை விட்டாயானால் ஒடிந்து போவேன். நான் ஆர்?

கண்ணாடி.

300

கண்ணே உன் முந்தானை காதல் வலையா

சொல்லாமலே யார் பார்த்தது

300

Muhileduththu muham thudaiththu vidiyum varai nadai pazahum vaana veethiyil

இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே

300

செய்தாயிற்று+புள்ளி

டன்மார்க்

300

Isai paadum oru kaaviyam Ithu Ravi varmavin ooviyam 

Then paandith thamize en

300

உங்களால் சிலர் Toronto சென்றிருப்பீர்கள். TORONTO வின் நடுப்பகுதியில் எதைக்காணலாம்.

O எனும் எழுத்தை.