Surya Hits
Vijay Hits
Ajith Hits
A.R.Rahman Hits
2k Kids Hits
100

பாா்த்து பழகிய
நான்கு தினங்களில் நடை
உடை பாவணை மாற்றி
விட்டாள் சாலை முனைகளில்
துாித உணவுகள் வாங்கி உண்ணும்
வாடிக்கை காட்டி விட்டாள்
கூச்சம் கொண்ட தென்றலா

ஒரு மாலை
இளவெயில் நேரம்
அழகான இலை உதிா் காலம் }
{ சற்று தொலைவிலே அவள்
முகம் பாா்த்தேன் அங்கே
தொலைந்தவன் நானே

100

ஸ்பீடா போன
கவனம் மஸ்ட்டு…..
ஸ்லோவா போனா
ஸ்டெடியும் மஸ்ட்டு….
ஹேய்ய் ஹாஹஹாஹா

லெட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி
ப்பே அட்டேன்ஷன் லிஸ்ஸன் டு மீ

100

புதை மணலில் வீழ்ந்து
புதைந்திடவே இருந்தேன்
குறு நகை எரிந்தே
மீட்டாய் என்னை

கண்ணானா கண்ணே
கண்ணானா கண்ணே
என் மீது சாய வா
புண்னான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா

100

அலங்கா நல்லூர்
ஜல்லிக் கட்டு சேர்ந்து
போனால் ஆகாதா
மாடு புடிச்சி
முடிச்ச கையில் மயில
புடிப்ப தெரியாதா

உசிலம்பட்டி
பெண்குட்டி முத்து
பேச்சு உன் ஒசரம்
பாத்து என் கழுத்து
சுளுக்கி போச்சு

100

தள்ளி நீ போனா தேடி வருவேனே
தக்க சமயத்தில் கைய தருவேனே
ஓ அக்கம் பக்கமா ஆளே இல்லாட்டி
பக்கம் வரலாமே கண்ணே ஒரு வாட்டி

பே கண்ணால திட்டிடாதே
ஏன்னா பே பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே
பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே
ஏன்னா பே இனி அது தான்மா என் வேலனு ஆயாச்சே

200

சுவாசமின்றி
தவிக்கிறேனே உனது
மூச்சில் பிழைக்கிறேனே
இதழ்களை இதழ்களால்
நிரப்பிட வா பெண்ணே

உயிரின் உயிரே
உயிரின் உயிரே நதியின்
மடியில் காத்து கிடக்கின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி
முகத்தில் இரைத்தும் முழுதும்
வேர்கின்றேன்

200

 திக்க வைக்கிற
திணற வைக்கிறியே நீ
மெதுவா விக்க வைக்கிற
வியர்க்க வைக்கிறியே
நீ என்னதான் வத்த வைக்கிற
வதங்க வைக்கிறியே இது
சரிதானா

ஹோய் அப்புடி
போடு போடு போடு அசத்தி
போடு கண்ணாலே இப்புடி
போடு போடு போடு இழுத்து
போடு கையாலே

200

இடிகள் இல்லாத
மேகம் கேட்டேன் இளமை
கெடாத மோகம் கேட்டேன்
பறந்து பறந்து நேசம்
கேட்டேன் பாசாங்கில்லாத
பாசம் கேட்டேன்

சத்தம் இல்லாத
தனிமை கேட்டேன் யுத்தம்
இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும்
வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம்
கேட்டேன்

200

ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம்
உன்னோடு நான் கண்டுகொண்டேன்
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்
என்னோடு நான் கண்டுகொண்டேன்
என்னை மறந்துவிட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை
 

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டும் ஏனின்னும் பேசவில்லை

200

கருப்பட்டி கரைச்சு
செஞ்சு வச்ச செலையா
பச்சரிசி போட்ட
பொங்கப்பானை ஒலையா

கஞ்சா பூவு கண்ணால
செப்பு செலை உன்னால
இடுப்பு வேட்டி அவுருதடி
நீ சிரிச்சா தன்னால

300

புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்

பெண் : மனம் ஏங்குதே… ஏ….
மனம் ஏங்குதே….
மீண்டும் காண…. மனம் ஏங்குதே…

மனம் விரும்புதே உன்னை உன்னை
மனம் விரும்புதே
உறங்காமலே கண்ணும் கண்ணும்
சண்டை போடுதே


300

இமையாக நானிருப்பேன் சம்மதமா
சம்மதமா 

இமைக்காமல் பார்த்திருப்பேன் சம்மதமா
சம்மதமா

என்னவோ என்னவோ
என்வசம் நானில்லை என்ன
நான் சொல்வதோ என்னிடம்
வார்த்தையில்லை 

உன் சுவாசத்திலே நான்
சேர்ந்திருப்பேன் உன் ஆயுள்
வரை தான் வாழ்ந்திருப்பேன்

300

நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து
செய்வேன் அன்பே ஓர் அகராதி       

நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்   பார்ப்பேன்
தினம் உன் தலைகோதி
காதோரத்தில் எப்போதுமே உன் மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன்  

அக்கம் பக்கம்
யாருமில்லா பூலோகம்
வேண்டும் அந்திபகல்
உன்னருகே நான் வாழ
வேண்டும்

300

நீ அஞ்சிலெ பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லயே முன்பு யாரும்
கெஞ்சியோ மிஞ்சியோ நின்றபோதும்
அன்பு தான் வெல்லுமே எந்த நாளும்  

நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே ஆ-ரீ-ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே ஆராரிரோ

300

என்னுளே மூடி இருந்த கதவு ஒன்று
வெட்கப்பட்டு திறக்கிறேன்
வாழ்க்கை போகும் போக்கில் எல்லாம்
நான் போகிறேன்                                கண்பாஷை பேசினால்
நான் என்ன செய்வேன்
கன்ஃப்யூஷன் ஆகுறேன் உள்ளுக்குள்ளே

மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே
சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே
தேகம் நனையாதா
தீயும் அணையாதா

400

அடங்காக் குதிரைய
போல அட அலஞ்சவன் நானே
ஒரு பூவப்போல பூவப்போல
மாத்திவிட்டாளே படுத்தா
தூக்கமும் இல்ல என் கனவுல
தொல்ல அந்த சோழிப்போல
சோழிப்போல புன்னகையால

அவ என்ன என்ன
தேடி வந்த அஞ்சல அவ
நெறத்த பாா்த்து செவக்கும்
செவக்கும் வெத்தல அவ
அழக சொல்ல வாா்த்த
கூட பத்தல  

400

அடி உன் வீடு தல்லாகுளம்
என் வீடு தெப்பக்குளம்
நீரோடு நீரு சேரட்டுமே

அழகா் மலைகோயில்
யானை வந்து அல்வாவ திண்பது
போல் என் ஆச உன்ன திண்ணட்டுமே

கண்டாங்கி கண்டாங்கி
கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும்
கஞ்சா வச்ச கண்ணு

400

மத்துக் கடைவது தயிரைத்தான்..
மையல் கடைவது உயிரைத்தான்..என்று
அது ஏதோ அது ஏதோ.. என்னை வாட்டுதே..

வாடா பின்லேடா
ஒளியாதே அச்சோடா..
என்னை ட்வின் டவர் என்று தொடுடா
ஜப்பானின் ஹைகூவா..
ரஷ்யாவின் ஓட்காவா
நீ என்னுள் என்ன கண்டுபிடிடா..

400

வீசுகின்ற தென்றலே
வேலையில்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா
பெண்மையில்லை ஓய்ந்து போ
பூ வளா்த்த தோட்டமே
கூந்தலில்லை தீா்ந்து போ

காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே கண்ணீா்
வழியுதடி கண்ணே

400

பளப்பளக்கும் பந்தூரமே
சிலிசிலுக்கும் செந்தூரமே
டால் அடிக்கும் ரத்தினமே
மினுமினுக்கும் முத்தாரமே

டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்

அம்சமா அழகா ஒரு பொண்ண பாத்தேன்
பார்த்த ஒடனே puncture ஆனேன் ஆமாம்பா
அம்சமா அழகா ஒரு பொண்ண பாத்தேன்
பார்த்த ஒடனே puncture ஆனேன்

500

மந்தகாசம் சிந்தும்
உந்தன் முகம் மரணம்
வரையில் என் நெஞ்சில்
தங்கும் உனது கண்களில்
எனது கனவினை காண
போகிறேன்

ஒன்றா ரெண்டா
ஆசைகள் எல்லாம்
சொல்லவே ஓர் நாள்
போதுமா அன்பே இரவை
கேட்கலாம் விடியல் தாண்டியும்
இரவே நீளுமா

500

அன்பே உன் புன்னகை
எல்லாம் அடி நெஞ்சில்
சேமித்தேன் கண்ணே உன்
புன்னகை எல்லாம் கண்ணீராய்
உருகியதேன் வெள்ளை சிாிப்புகள்
உன் தவறா அதில் கொள்ளை
போனது என் தவறா பிாிந்து சென்றது
உன் தவறா நான் புாிந்து கொண்டது
என் தவறா ஆண் கண்ணீா் பருகும்
பெண்ணின் இதயம் சதையல்ல
கல்லின் சுவரா

சக்கரை நிலவே பெண்
நிலவே காணும் போதே
கரைந்தாயே நிம்மதி இல்லை
ஏன் இல்லை நீ இல்லையே

500

விடியல் வந்த பின்னாலும், விடியாத இரவு எது
பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி
இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது
கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா? நியாயமா?
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன

500

மாமனே உன்னை காண்காம                          மத்தியில் சோறும் பொங்காம பாவி
நான் பருத்தி மாரா போனேனே

காகம் தான் கத்தி போனாலும்
கதவு தான் சத்தம் போட்டாலும்                               உன் முகம் பாக்க ஓடி வந்தேனே

ஆத்தங்கரை
மரமே அரசமர இலையே
ஆலமர கிளையே அதில்
உறங்கும் கிளியே

500

நடை பழகிடும் தொலை அருவிகளே… ஓஓஓ..
முகில் குடித்திடும் மலை முகடுகளே… ஓஓஓ.. 

குடை பிடித்திடும் நெடு மர செறிவே
பனி உதிர்த்திடும் சிறு மலர் தூளியே

அகநக அகநக
முகநகையே…. ஓஓஓ
முகநக முகநக
முருநகையே… ஓஓஓ
முறுநக முறுநக
தருநகையே… ஹோ ஓஹோ …
தருநக தருநக
வருநனையே…

M
e
n
u